புங்குடுதீவு 4ஆம் வட்டார புனித செபஸ்தியார் சிற்றாலய திறப்புவிழா
தீவகம், புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித செபஸ்தியார் சிற்றாலய கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா 04ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட…
மல்வம் திருக்குடும்ப ஆலய இளையோர் ஒன்றிய இரத்ததான முகாம்
மல்வம் திருக்குடும்ப ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் கடந்த மாதம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருக்குடும்ப ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஜஸ்ரின் மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் வழிநடத்தலில் ‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும்…
நெபாட் வலை உற்பத்தி தொழிற்சாலை ஊழியர்களுக்கான இலவச மருத்துவ முகாம்
நெபாட் வலை உற்பத்தி தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டதன் 15ஆவது ஆண்டை முன்னிட்டு பல நிகழ்வுகள் அங்கு முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் இதன் ஒரு செயற்பாடாக தொழிற்சாலை ஊழியர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 10ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன…
VAROD பாரம்பரிய உணவுப்பொருள் விற்பனை நிலைய திறப்புவிழா
சமூகத்தில் ஊனமுற்றோரை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை கிளறேசியன் சபையினரால் நடாத்தப்படும் VAROD – வன்னி மாற்றுத்திறனாளிகளுக்கான வலுவூட்டல் அமையத்தினால் பம்பைமடுவில் அமைக்கப்பட்டு வந்த பாரம்பரிய உணவுப்பொருள் விற்பனை நிலையம் கடந்த மாதம் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. VAROD இயக்குநர் கிளறேசியன்…
ஊர்காவற்துறை புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா
ஊர்காவற்துறை புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 01ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. கடந்த மாதம் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 30ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா…