யாழ். மறைமாவட்ட வைத்தியர் அமைப்பின் இலவச மருத்துவ முகாம்
யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஓர் அங்கமான வைத்தியர் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இலவச மருத்துவ முகாம் கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் நடைபெற்றது. பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் வழிநடத்தலில்…
ஊடகத்துறை சார்ந்த கள அனுபவ பயிற்சி
யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி 04ஆம் வருட இறையியல் மாணவர்கள் ஊடகத்துறை சார்ந்த கள அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் கடந்த 03ஆம்…
ஆயருடனான சந்திப்பு
உலக அமைதி உச்சி மாநாட்டின் யாழ்ப்பாண இணை ஒருங்கிணைப்பாளர் திரு. மேர்ச்சன்ட் அவர்கள் தலைமையிலான குழுவினர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில்…
நற்கருணை பணியாளர்களுக்கான பணிப்பொறுப்பு வழங்கும் நிகழ்வு
நற்கருணை பணியாளர்களுக்கான பணிப்பொறுப்பு வழங்கும் நிகழ்வு மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்ற…
மறையாசிரியர்களுக்கான வதிவிடப்பயிற்சி
யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தால் முன்னெடுக்கப்படும் மறையாசிரியர்களுக்கான ஒரு மாதகால வதிவிடப்பயிற்சி கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி மறைக்கல்வி நிலையத்தில் நடைபெற்றுவருகின்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் வழிகாட்டலில் மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை டியூக்…
