Category: What’s New

தவக்கால பாத யாத்திரை

தர்மபுரம் பங்கிற்குட்பட்ட பிரமந்தநாறு, கல்லாறு, தர்மபுரம், விசுவமடு, பெரியகுளம், ஆலயங்களைச் சேர்ந்த இறை மக்கள் கடந்த 02 ஆம் திகதி தவக்கால பாத யாத்திரை ஓன்றை முன்னெடுத்திருந்தார்கள்.

இறை இரக்க ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழா – பிரமந்தனாறு

தர்மபுரம் பங்கிற்குட்பட்ட பிரமந்தனாறு இறை இரக்க ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழா இம்முறை எதிர்வரும் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அங்கு இடம்பெறவுள்ளது.

அரசுக்கு எதிராக போராட்டங்கள்

நாட்டில் நிலவிவரும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவும் பொறுப்பற்ற தற்போதைய அரசாங்கத்தின் ஊழலையும் அவர்களின் அசமந்தபோக்கினையும் கண்டித்து மக்கள் போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

திருமுக ஆண்டவர் ஆலயம் – திறந்துவைப்பு

முல்லைத்தீவு மறைக்கோட்ட புதுக்குடியிருப்பு பங்கின் மந்துவில் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவந்த திருமுக ஆண்டவர் ஆலயம் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

சர்வமதங்களையும் உள்ளடக்கிய சிறப்பு கூட்டுப்பிரார்த்தனை

யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சர்வமதங்களையும் உள்ளடக்கிய சிறப்பு கூட்டுப்பிரார்த்தனை 02ஆம் திகதி கடந்த சனிக்கிழமை ஆணைக்கோட்டை கிராமத்தில் இடம்பெற்றது.