மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட யூபிலி ஆண்டு ஆரம்ப நிகழ்வு
மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட யூபிலி ஆண்டு ஆரம்ப நிகழ்வு 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மறைமாவட்ட பரிபாலகர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் யூபிலி…
