திரு. குழந்தை சண்முகலிங்கம் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்
ஈழ நாடக வரலாற்றில் மிக முக்கியமானவரும் நாடக அரங்க கல்லூரியின் நிறுவனருமான திரு. குழந்தை சண்முகலிங்கம் அவர்கள் கடந்த 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். ஈழத்து சிறுவர் நாடக தந்தை என்றும் ஈழத்து தமிழ் நவீன நாடக உலகின் தாய்…
