Author: admin

உயிர்த்த ஆண்டவர் சமூக குணமாக்கல் வழிபாடு

உயிர்த்த ஆண்டவர் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட குணமாக்கல் வழிபாடு நாவாந்துறை புனித பரலோக அன்னை ஆலயத்தில் மாசி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை இன்றும் கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் 20ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமையும் நடைபெற்றன. சிலுவைப்பாதை தியானம்,…

எழுச்சியகம் நிறுவன முன்பள்ளி மாணவர்களின் கால்கோள் விழா, ஏடு தொடக்கல் நிகழ்வுகள்

இளவாலை புனித யாகப்பர் ஆலய நிர்வாகத்தின் கீழ் இயங்கும் எழுச்சியகம் நிறுவன முன்பள்ளி மாணவர்களின் கால்கோள் விழா மற்றும் ஏடு தொடக்கல் நிகழ்வுகள் மாசி மாதம் 05ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றன. பங்குத்தந்தையும் எழுச்சியக நிறுவன காப்பாளருமாகிய அருட்தந்தை அன்ரனி வின்சன்…

நாவாந்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு

நாவாந்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு மாசி மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினூசன் அவர்களின் உதவியுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் காலை புனித…

‘அன்னை இல்லம்’ உளவளத்துணை நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் 30ஆம் ஆண்டு நிறைவு

கிளிநொச்சி கனகாம்பிகைகுள பிரதேசத்தில் அமலமரித்தியாகிகள் சபையினரால் நடாத்தப்படும் ‘அன்னை இல்லம்’ உளவளத்துணை நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் 30ஆம் ஆண்டு நிறைவு சிறப்பு கலந்துரையாடல் மாசி மாதம் 16ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இல்ல பொறுப்பாளர் அருட்தந்தை தயாநந்தன் பெரேரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

“சிலுவையோடு பயணம்” காட்சி சிலுவைப்பாதை தியானம்

யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட காட்சி சிலுவைப்பாதை தியானம் மணற்காடு நடுக்குடத்தனை வேளாங்கன்னி அன்னை ஆலயத்தில் மாசி மாதம் 18ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநரும் மணற்காடு பங்குத்தந்தையுமான அருட்தந்தை யோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…