கோட்டைகட்டிய குளம் பிரதேசத்தில் விண்ணக மண்ணக அரசி அன்னை ஆலய திறப்புவிழா
அக்கராயன் கோட்டைகட்டிய குளம் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த விண்ணக மண்ணக அரசி அன்னை ஆலய திறப்புவிழா சித்திரை மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அல்பேன் சேகர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட…
