ஆயருடனான சந்திப்பு

சல்வற்றோறியன் சபை தலைமை அருட்சகோதரி மரிய ஜனத் மற்றும் தலைமை ஆலேசகர் அருட்சகோதரி சுனீலா பொலிமெற்லா ஆகியோர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரரட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு பங்குனி மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை இன்று யாழ்.…

பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா

பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா பரிபாலகர் அருட்தந்தை எரோனியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குனி மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. 04ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா…

இரணைமாதாநகர் பங்கில் புனித வின்சென்ட் டி போல் சபை அங்குரார்ப்பணம்

இரணைமாதாநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட புனித வின்சென்ட் டி போல் சபை அங்குரார்ப்பண நிகழ்வு பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை தயதீபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில யாழ். மறைமாவட்ட…

“உதிரம் சுமந்த சிலுவை” திருப்பாடுகளின் தியான ஆற்றுகை

குருநகர் புனித யோசவ்வாஸ் இளையோர் மன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்ட “உதிரம் சுமந்த சிலுவை” திருப்பாடுகளின் தியான ஆற்றுகை பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலய முன்னறலில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

இளவாலை புனித யூதாததேயு ஆலய இளையோர் மன்ற பொன்விழா சிறப்பு நிகழ்வு

இளவாலை புனித யூதாததேயு ஆலய இளையோர் மன்ற பொன்விழா சிறப்பு நிகழ்வு மாசி மாதம் 28ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தலைவர் செல்வன் அபிசேக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகள்,…