இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சிநாள்
இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சிநாள் தை மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு பற்றிமா தியான இல்ல மண்டபத்தில் நடைபெற்றது. கழக தலைவர் திரு. ஜேசுதாசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட இணைப்பாளர் அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் தலைமையில் “மனுக்குல வளர்ச்சியின்…
வழிகாட்டல் செயலமர்வுகள்
2026ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கத்தோலிக்க திருமறை பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வுகள் தை மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றன. மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க…
Verbum தொலைக்காட்சியின் 11ஆம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு
இலங்கை நாட்டின் கொழும்பிலிருந்து ஒளிபரப்பாகும் கத்தோலிக்க தொலைக்காட்சியான Verbum தொலைக்காட்சியின் 11ஆம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு தை மாதம் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர்களான திரு, திருமதி மிலன் டி சில்வா ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…
பண்டத்தரிப்பு பங்கில் திருப்பாலர்சபை தின சிறப்பு நிகழ்வு
பண்டத்தரிப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலர்சபை தின சிறப்பு நிகழ்வு தை மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித பற்றிமா அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் தலைமையில் அருட்சகோதரன் எமில்டன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காலை யாழ்.…
இளவாலை மறைக்கோட்ட பங்கு இளையோருக்கான ஒன்றுகூடல்
இளவாலை மறைக்கோட்ட பங்கு இளையோருக்கான ஒன்றுகூடல் தை மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொங்கல் நிகழ்வும், இளையோருக்கான…
