சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய உத்தரிய மாதா அன்னையர் மன்றத்தினரின் கார்மேல் அன்னை திருவிழா
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய உத்தரிய மாதா அன்னையர் மன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கார்மேல் அன்னை திருவிழா ஆடி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் காலை பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து மதிய…
புதுமடம் புனித கர்த்தர் ஆலயத்தில் புனித கார்மேல் அன்னை திருவிழா
மானிப்பாய் புதுமடம் புனித கர்த்தர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித கார்மேல் அன்னை திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆடி மாதம் 30ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி…
கேவலார் அன்னை திருத்தல 39வது திருப்பயண வருடாந்த திருவிழா
ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கேவலார் அன்னை திருத்தல 39வது திருப்பயண வருடாந்த திருவிழா பணியக இயக்குநர் அருட்தந்தை நிரூபன் தார்சீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 07ஆம், 08ஆம் திகதிகளில் நடைபெற்றது. 07ஆம் திகதி கடந்த…
‘தீதும் நன்றும்’ விழிப்புணர்வு வீதி நாடகம்
மக்கள் மத்தியில் குடும்ப வன்முறை, போதைப்பொருள் பாவனை, மது பாவனை, தற்கொலை எண்ணங்கள், தொடர்பாடல் சாதனங்களின் பாவனை, கடன் பிரச்சினைகள் போன்ற சமூக பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மன்னார் மறைமாவட்ட குடும்பநல பொதுநிலையினர் ஆணைக்குழுவும் மன்னார் மாவட்ட “Clean…
மன்னார் முதலைகுத்தி புனித லூர்து அன்னை ஆலய அபிசேகமும் மணிக்கோபுரத் திறப்பு விழாவும்
மன்னார் மறைமாவட்டம் உயிலங்குளம் பங்கிற்குட்பட்ட முதலைகுத்தி பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித லூர்து அன்னை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய அபிசேகமும் மணிக்கோபுரத் திறப்பு விழாவும் ஆவணி மாதம் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை ஸ்ரனின் சோசை…
