யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க சட்டத்தரணிகள் அமைப்பினருக்கான தவக்கால தியானம்
யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க சட்டத்தரணிகள் அமைப்பினருக்கான தவக்காலத் தியானம் பங்குனி மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை கொழும்புத்துறை திருவுளப்பணியாளர் இல்லத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் தியான உரை, நற்கருணை வழிபாடு,…
யாழ். போதனா வைத்தியசாலை புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலய உயிர்த்த ஞாயிறு திருப்பலி
யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலயத்தில் உயிர்த்த ஞாயிறு திருப்பலி வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை டினுசன் பியூமால் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருப்பலியை…
வினா-விடை, பாடல், நடனம் மற்றும் ஓவிய போட்டிகள்
இளையோர் பாதுகாவலர் புனித டொன் போஸ்கோவைப் பற்றி அறிந்துகொள்ளும் நோக்கில் பல்லவராயன்கட்டு, கிளிநொச்சி, முருங்கன், மாங்குளம் டொண் பொஸ்கோ நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட வினா-விடை, பாடல், நடனம் மற்றும் ஓவிய போட்டிகள் பங்குனி மாதம் 28ஆம் திகதி…
மன்னார் மறைமாவட்ட இளையோருக்கான பாதயாத்திரை
தவக்காலத்தை முன்னிட்டு மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான பாதயாத்திரை பங்குனி மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை நீக்லஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ்யாத்திரை ஓலைத்தொடுவாய் கர்த்தர் ஆலயத்தில் ஆரம்பமாகி…
அக்கராயன் பங்கில் வீதி சிலுவைப்பாதை தியானம்
அக்கராயன் பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அல்பேன் சேகர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற சிலுவைப்பாதை தியானம் ஸ்கந்தபுரம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆரம்பமாகி வைத்தியசாலை ஊடாக அக்கராயன் சந்தி…
