முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் கிறிஸ்துவின் திருஉடல் திரு இரத்த பெருவிழா நற்கருணை பேரணி

கிறிஸ்துவின் திருஉடல் திரு இரத்த பெருவிழாவை முன்னிட்டு முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பேரணி ஆனி மாதம் 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் மற்றும் சிலாவத்தை பங்குத்தந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில்…

உரும்பிராய், எழுவைதீவு பங்குகளில் கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப்பெருவிழா நற்கருணை பேரணி

கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப்பெருவிழாவை முன்னிட்டு உரும்பிராய் பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பேரணி ஆனி மாதம் 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பேரணி யூலனூர் ஹென்றியரசர் ஆலயத்தில் அரம்பமாகி…

நெடுந்தீவு பங்கில் கிறிஸ்துவின் திருவுடல் திரு இரத்த பெருவிழா நற்கருணை பவனி

நெடுந்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்துவின் திருவுடல் திரு இரத்த பெருவிழா நற்கருணை பவனி ஆனி 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை கமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பவனி புனித யாகப்பர் ஆலயத்தில் ஆரம்பமாகி புனித அந்தோனியார் ஆலயத்தை…

குருநகர் பங்கு கடற்கரை புனித வேளாங்கன்னி அன்னை ஆலய திருவிழா

குருநகர் பங்கு கடற்கரை புனித வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 06ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 05ஆம்…

மன்னார் மருதமடு அன்னை திருத்தல ஆடி மாத திருவிழாவுக்கான முன்னாயத்த கலந்துரையாடல்

மன்னார் மருதமடு அன்னை திருத்தல ஆடி மாத திருவிழாவுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் மன்னார் மாவட்ட அரச அதிபர் திரு. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் ஆனி மாதம் 10ஆம் திகதி கடந்த புதன்கிழமை மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில்…