பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கில பாடசாலை மாணவர்களின் சிறப்பு நிகழ்வு

கிளிநொச்சி பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கில பாடசாலை மாணவர்களின் சிறப்பு நிகழ்வு சித்திரை மாதம் 11ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை மெல்வின் றோய் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களால் தவக்கால உண்டியல் மூலம் சேகரிக்கப்பட்ட…

திருவுள சபை அங்கதத்வர்களுக்கான உயிர்ப்பு பெருவிழா ஒன்றுகூடல்

திருவுள சபை அங்கதத்வர்களுக்கான உயிர்ப்பு பெருவிழா ஒன்றுகூடல் சித்திரை மாதம் 13ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. சபை ஆலோசகர் குழுவின் ஒழுங்குபடுத்தலில் சபை இலங்கை மாகாண முதல்வர் அருட்தந்தை கொட்வின் கமிலஸ் – சணா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற…

“அருளானந்தம்” மண்டப திறப்புவிழா

சில்லாலை புனித யாகப்பர் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த “அருளானந்தம்” மண்டப திறப்புவிழா சித்திரை மாதம் 10ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம்…

இளவாலை புனித யூதாததேயு ஆலய கண்காட்சி

இளவாலை புனித யூதாததேயு ஆலய பொன்விழாவை முன்னிட்டு யூபிலி கலைக் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட கண்காட்சி சித்திரை மாதம் 11,12,13ஆம் திகதிகளில் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கண்காட்சியில் ஆலயத்தின் 50 வருட படிமுறை…

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுக் கூட்டம்

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுக் கூட்டம் சித்திரை மாதம் 14ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை அகவொளி குடும்பநல நிலையத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் கிளரீசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் வருகின்ற வைகாசி மாதம் 31ஆம்…