ஆயருடனான சந்திப்புக்கள்
வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு ஆனி மாதம் 17ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. அத்துடன் உயிர்த்த ஆண்டவர்…
நீர்கொழும்பு புனித செபஸ்தியார் ஆலய மரியாயின் சேனையினரின் கள அனுபவ பயணம்
நீர்கொழும்பு புனித செபஸ்தியார் ஆலய மரியாயின் சேனையினர் இணைந்து முன்னெடுத்த கள அனுபவ பயணம் ஆனி மாதம் 15,16ஆம் திகதிகளில் நடைபெற்றது. உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் சமீர மற்றும் தியாக்கோன் டினோஸன் ஆகியோரின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சேனையினர் யாழ்.…
உலக சுற்றுச்சூழல் தின சிரமதான நிகழ்வுகள்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மானிப்பாய் சென் ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலையின் திருக்குடும்ப இளையோர் மற்றும் பிள்ளைகளால் முன்னெடுக்கப்பட்ட சிரமதான நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றன. பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 03ஆம் திகதி புதன்கிழமை…
வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 16, 18, 20 வயதிற்குட்பட்ட அணியினருக்கான காற்பந்தாட்டப் போட்டிகள்
வட மாகாண பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட 16, 18, 20 வயதிற்குட்பட்ட அணியினருக்கான காற்பந்தாட்டப் போட்டிகள் ஆனி மாதம் 17, 18, 19 ஆம் திகதிகளில் நடைபெற்றன. இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மற்றும் கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மைதானங்களில் நடைபெற்ற 20…
கரவெட்டி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
கரவெட்டி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 13ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 04ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…
