புத்தள 17ஆம் கட்டையில் புதிதாக அமைக்கப்பட்ட புனித கார்லோ அக்குட்டிஸ் ஆலய திறப்புவிழா
பதுளை மறைமாவட்டம் புத்தள 17ஆம் கட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித கார்லோ அக்குட்டிஸ் ஆலய திறப்புவிழா ஆவணி மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பேனாட் கொஸ்ரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பதுளை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…
புனித வின்சென்ட் டி போல் மத்திய சபையின் சந்தை நிகழ்வு
பிறரன்பு பணிகளுக்கான நிதியினை சேகரிக்கும் நோக்கில் யாழ். மறைமாவட்ட புனித வின்சென்ட் டி போல் மத்திய சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் சந்தை நிகழ்வு ஆவணி மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. சபை ஆன்மீக…
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களின் சாதனை
இலங்கை ரெனிஸ் பிரீமியர் லீக்கில் பங்கேற்கும் யாழ். பிளமிங்கோஸ் அணியின் தூதராக யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் நிகேதன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக ரெனிஸ் விளையாட்டில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுட்டு வரும் செல்வன் நிகேதன் யாழ்ப்பாணத்தில்…
உருத்திரபுரம் பங்கில் குடும்பங்களை வலுப்படுத்தும் சிறப்பு ஆற்றுப்படுத்தல் நிகழ்வு
யாழ். அகவொளி குடும்பநல நிலையத்தின் ஏற்பாட்டில் உருத்திரபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட குடும்பங்களை வலுப்படுத்தும் சிறப்பு ஆற்றுப்படுத்தல் நிகழ்வு ஆவணி மாதம் 21,22,23ஆம் திகதிகளில் நடைபெற்றது. உருத்திரபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேல்பிள்ளை…
மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய வெளிவிழா
மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய வெளிவிழா நிகழ்வு ஆவணி மாதம் 27ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் மற்றும் முல்லைத்தீவு மறைக்கோட்ட மரியாயின் சேனை கியூரியா ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை யூட்…
