அருட்தந்தை செபஸ்ரியன் றோய் பேடினன்ட் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி
யாழ். மறைமாவட்ட குருவும் பலாலி பங்குத்தந்தையுமான அருட்தந்தை செபஸ்ரியன் றோய் பேடினன்ட் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு வைகாசி மாதம் 09ஆம் திகதி சனிக்கிழமை பலாலி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அருட்தந்தை றோய் பேடினன்ட்…
யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியாலய சிறுவர் விளையாட்டு பூங்கா திறப்புவிழா
யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டதன் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் புனரமைப்புச்செய்யப்பட்ட ஆரம்பப் பிரிவு மாணவர்களின் சிறுவர் விளையாட்டு பூங்கா திறப்புவிழா வைகாசி மாதம் 11ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பாடசாலை பழைய…
மணற்காடு புனித அந்தோனியர் ஆலயத்தில் நற்கருணை கண்காட்சி
மணற்காடு புனித அந்தோனியர் ஆலயத்தில் முதல்நன்மை அருட்சாதனம் பெறவுள்ள சிறார்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை கண்காட்சி வைகாசி மாதம் 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறார்களால் நற்கருணையின்…
யாழ்ப்பாண கல்விவலய பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகள்
யாழ்ப்பாண கல்விவலய பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கிடையிலான செயல்பட்டு மகிழ்வோம் போட்டி வைகாசி மாதம் 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி தரம் 03, தரம் 04…
விசுவமடு இராயப்பர் முன்பள்ளி சிறார்களின் சந்தை நிகழ்வு
விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்பட்டுவரும் புனித இராயப்பர் முன்பள்ளி சிறார்களின் சந்தை நிகழ்வு வைகாசி மாதம் 13ஆம் திகதி கடந்த புதன்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. சிறார்களின் விற்றல் வாங்கல்…
