நெடுந்தீவில் புனிதர்களின் சிறப்பு கடற்பவனி
நெடுந்தீவின் கடல் வளமும் மக்களின் வாழ்வாதாரமும் மேம்பட நெடுந்தீவு பிரதேசத்தில் கோயில்கொண்ட அனைத்து புனிதர்களின் பரிந்துரை வேண்டி முன்னெடுக்கப்பட்ட சிறப்பு கடற்பவனி மாசி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்ட இப்பவனி…
வவுனிக்குளம் கல்வாரிப்பூங்கா யாத்திரைத்தல தவக்கால தியானங்கள்
தவக்காலத்தை முன்னிட்டு வவுனிக்குளம் கல்வாரிப்பூங்கா யாத்திரைத்தலத்தில் இவ்வருடமும் தவக்கால தியானங்கள் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திருத்தல பரிபாலகர் அருட்தந்தை நியூமன் அவர்கள் தெரிவித்துள்ளார். மறைக்கோட்ட ரீதியாக நடைபெறவுள்ள இத்தியானங்களில் மாசி மாதம் 21ஆம் திகதி இளவாலை மறைக்கோட்டத்திற்கும் மாசி மாதம் 28ஆம்…
“அபேதம்” (Abhedam) சமாதானக் கண்காட்சி
இன நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட “அபேதம்” (Abhedam) சமாதானக் கண்காட்சி மாசி மாதம் 01அம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஆதரவில், யாழ்ப்பாண மகளிர் அபிவிருத்தி மையம் மற்றும் நாவாந்துறை இளைஞர்களின்…
தாதியர் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் மற்றும் தாதியர் தொப்பி வழங்கும் நிகழ்வு
திருச்சிலுவை கன்னியர்களால் நடாத்தப்படும் திருச்சிலுவை தாதியர் நிலையத்தில் தாதியர் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் மற்றும் தாதியர் தொப்பி வழங்கும் நிகழ்வு மாசி மாதம் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிலைய பொறுப்பாளர் அருட்சகோதரி ஜெரால்டின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…
சுன்னாகம் பங்கு ஆலயங்களின் பாடகர் குழாமினருக்கான கௌரவிப்பு
இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட கரோல் பாடல் போட்டியின் தமிழ்மொழி மூலமான போட்டியில் முதலாமிடத்தை பெற்றுக்கொண்ட சுன்னாகம் பங்கு ஆலயங்களின் பாடகர் குழாமினருக்கான கௌரவிப்பு நிகழ்வு மாசி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம் புனித…
