அருட்தந்தை நாயகம் றோய் கிளாரன்ஸ் அவர்கள் தேசிய பாப்பிறை மறைபரப்பு சபைகளின் தேசிய இயக்குனராக பணிப்பொறுப்பேற்பு
இலங்கை தேசிய பாப்பிறை மறைபரப்பு சபைகளின் தேசிய இயக்குனராக அண்மையில் நியமனம்பெற்ற கண்டி மறைமாவட்ட அருட்தந்தை நாயகம் றோய் கிளாரன்ஸ் அவர்களின் பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வு ஆனி மாதம் 29ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. கொழும்பு பொறளை பல்கம் பிளேஸ் சதாசகாய…
செபமாலை கன்னியர் சபை அருட்சகோதரிகளின் தலைமை காரியாலய திறப்புவிழா
வசாவிளான் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த செபமாலை கன்னியர் சபை அருட்சகோதரிகளின் தலைமை காரியாலய திறப்புவிழா ஆனி மாதம் 29ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. அருட்சகோதரி ஹெலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்…
பூநகரி புனித அடைக்கல அன்னை ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுவந்த முன்பள்ளி கட்டட திறப்புவிழா
வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தினால் பூநகரி புனித அடைக்கல அன்னை ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுவந்த முன்பள்ளி கட்டட திறப்புவிழா ஆனி மாதம் 30ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.…
மாலைதீவில் நடைபெற்ற உருளைச்சப்பாத்து வேகச்சறுக்கு போட்டியில் செல்வி பேதுருப்பிள்ளை யுகான்சிக்காவிற்கு வெண்கலப்பதக்கம்
மாலைதீவில் நடைபெற்ற தெற்காசியவை சேர்ந்த ஐந்து நாடுகளின் போட்டியாளர்கள் கலந்துகொண்ட உருளைச் சப்பாத்து வேகச்சறுக்குப் போட்டியில் பங்குபற்றிய முருங்கன் டொண் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலை மாணவி செல்வி பேதுருப்பிள்ளை யுகான்சிக்கா அவர்கள் ஒன்பது வயதுப்பிரிவில் 100M, 200M, 300M ஓட்ட நிகழ்வுகளில்…
மானிப்பாய் சென். ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை மாணவிகள் தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான பளுதூக்கல் போட்டி ஆனி மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய மானிப்பாய் சென். ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை மாணவி செல்வி விந்துசா கஜேந்திரன் 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 79 கிலோகிராம் நிறைப்பிரிவில் முதலாம் இடத்தை பெற்று…
