கா.பொ.த உயர்தர பரீட்சையில் கிறிஸ்தவ நாகரிக பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வுகள்
யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட கா.பொ.த உயர்தர பரீட்சையில் கிறிஸ்தவ நாகரிக பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வுகள் ஆனி மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றன. மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை…
மாரீசன்கூடல் புனித கயித்தார் முன்பள்ளி சிறார்களின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா
இளவாலை, மாரீசன்கூடல் புனித கயித்தார் முன்பள்ளி சிறார்களின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா ஆனி மாதம் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை புனித கயித்தார் ஆலய முன்றலில் நடைபெற்றது. முன்பள்ளி காப்பாளர் அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் வழிநடத்தலில் முன்பள்ளி ஆசிரியர் திருமதி அருந்தவராணி…
சுன்னாகம் புனித அந்தோனியார் முன்பள்ளி சிறார்களின் சந்தை நிகழ்வு
சுன்னாகம் புனித அந்தோனியார் முன்பள்ளி சிறார்களின் சந்தை நிகழ்வு ஆனி மாதம் 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. சிறார்களின் விற்றல் வாங்கல் திறனை மேம்படுத்தும் நோக்கோடு முன்பள்ளி ஆசிரியர்கள் திருமதி பேனாட் கலஸ்ரின்…
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி Interact கழக இரத்ததான முகாம்
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி Interact கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் ஆனி மாதம் 17ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ் இரத்ததான நிகழ்வில் 35 குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம்…
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான பளுதூக்கல் போட்டி
வடமாகாண பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட 20 வயதுக்குட்பட்டோருக்கான பளுதூக்கல் போட்டி ஆனி மாதம் 19, 20ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களான செல்வன் அருளன்பன் 55 கிலோகிராம் நிறைப்பிரிவில் முதலாம் இடத்தையும்,…
