திருமறைக் கலாமன்ற நாடகப்பயிலக நாடக அரங்கியலுக்கான சான்றிதழ் கற்கைநெறி
நாடகத்துறையில் ஆர்வமுள்ளவர்களின் நாடாக செயல்முறை சார்ந்த தேர்ச்சியினை மேம்படுத்தும் நோக்கில் திருமறைக் கலாமன்ற நாடகப்பயிலகத்தால் நடத்தப்படும், நாடக அரங்கியலுக்கான சான்றிதழ் கற்கைநெறியின், புதிய பிரிவுக்கான வகுப்புக்கள் வருகின்ற 16ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளன. நாடகக்கலையில் ஆர்வம் உள்ளவர்களும் கா.பொ.த சாதாரண மற்றும்…
“தமிழன் கனவு” நூல் வெளியீடு
தமிழர் உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் அவர்களின் “தமிழன் கனவு” நூல் வெளியீடு வைகாசி மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது. ஓய்வுநிலை மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி. ஸ்ரீநிதி நந்தசேகரன் அவர்களின்…
அகில உலக பிரான்சிஸ்கன் கப்புச்சின் சபை பொது அதிபர் இலங்கை நாட்டிற்கு விஜயம்
இத்தாலி நாட்டிலிருந்து வருகைதந்த அகில உலக பிரான்சிஸ்கன் கப்புச்சின் சபை பொது அதிபர் அருட்தந்தை றோபேர்தோ ஜென்யுன், சபையின் ஆசிய பொது ஆலோசகர் அருட்தந்தை லோரன்ஸ் சூசைநாதன், மரியாள் அமைதியின் அரசி தமிழக மதுரை மாநில அதிபர் அருட்தந்தை ஆரோக்கியதாஸ் ஆகியோர்…
கல்விப்பணியாற்றும் யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகளுக்கான கருத்தமர்வு
கல்விப்பணியாற்றும் யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகளுக்கான கருத்தமர்வு சித்திரை மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகி வைகாசி மாதம் 02ஆம் திகதி வரை மாகாண திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது. மாகாண கல்வி ஆலோசகர் அருட்சகோதரி சகாயநாயகி பஸ்ரியாம்பிள்ளை அவர்களின்…
யாழ்ப்பாண கல்வி வலயத்திற்குட்ட பாடசாலை மாணவர்களுக்கான காற்பந்தாட்டப் போட்டி
யாழ்ப்பாண கல்வி வலயத்திற்குட்ட பாடசாலைகளின் 20 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான காற்பந்தாட்டப் போட்டி வைகாசி மாதம் 04ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் இறுதியாட்டத்தில் போட்டியிட்ட யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி சென் ஜோண்ஸ்…
