மறைமாவட்ட நிர்வாக பணிகளில் பொதுநிலையினர் ஈடுபட முன்வரவேண்டும்
மே,07,2018. யாழ்ப்பாணம் மறைமாவட்ட பொதுநிலையினர் கழக வருடாந்த மாநாடு நேற்றையதினம் (மே,06,ஞாயிற்றுக்கிழமை) பாதுகாவலன் மண்டபத்தில், மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்திரு மவுலிஸ் அடிகளாரின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது . நிகழ்வின் ஆரம்பத்தில் காலை 9.30 மணிக்கு புனித மரியன்னை பேராலயத்தில் ஆயர்…
வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி
ஏப்.30,2018. யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள புனித மடுதீனார் சிறிய குருமட மாணவர்களுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி 29.04.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு புனித மடுதீனார் குருமட மைதானத்தில் நடைபெற்றது.
உண்மையை அச்சமின்றி கூறும் இறைவாக்கினர்கள் தேவை
ஏப்.17,2018. நாம் கடவுளுக்கு சொந்தமானவர்கள் என்ற உறவை பலப்படுத்த உதவும் நோக்கத்துடன் நாம் ஒவ்வொருவரும் இறைவாக்கினர்களாக செயல்படவேண்டியது அவசியம் என மறையுரை நிகழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
குருத்துவ திருநிலைப்படுத்தல்
ஏப்.13.யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் இன்று (13ம் திகதி வெள்ளிகிழமை) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களினால் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தை சேர்ந்த நான்கு தியாகோன்களும் செபமாலை தாசர் சபையை சேர்ந்த ஒரு…
நம்பிக்கையின் மறுபிறப்பு, இயேசுவின் சிலுவையில்
மார்ச்,27, 2018. ‘இயேசுவின் சிலுவையில் நம் நம்பிக்கை மீண்டும் மீண்டும் பிறக்கிறது’ என்ற மையக்கருத்துடன், இச்செவ்வாய்க்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
