வருடாந்த திருத்தல திருப்பயணம்

கனடா, ரொறன்ரோ தமிழ் கத்தோலிக்க சமூகமும் புனித பற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பணியகமும் புனித ஆரோக்கிய அன்னை பங்கும் ஒன்றிணைத்து முன்னெடுக்கும் மிட்லண்ட் மறைசாட்சிகளின் 37வது வருடாந்த திருத்தல திருப்பயணம் எதிர்வரும் யூலை மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற…

அருட்தந்தை றேஜிஸ் ராஜநாயகம் அவர்களின் 31ஆம் நினைவு நாள் நிகழ்வு

இறைபதமடைந்த யாழ். மறைமாவட்டக் குருவாகிய அருட்தந்தை றேஜிஸ் ராஜநாயகம் அவர்களின் 31ஆம் நினைவு நாள் நிகழ்வு கடந்த 13ஆம் திகதி சனிக்கிழமை பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அருட்தந்தைதையின் பணிவாழ்விற்காக நன்றிகூறி அருட்தந்தை நீக்கிலஸ் அவர்களின் தலைமையில் திருப்பலி…

அருட்தந்தை செல்வராஜ் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு

மட்டக்களப்பு சொறிக்கல்முனை பகுதியில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற இனக்கலவரத்தின் போது மக்களுக்காக துணிச்சலுடன் குரல் கொடுத்து இறந்த அருட்தந்தை செல்வராஜ் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில்…

குருநகர் பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம்

குருநகர் பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 13ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை றெஜிராஜேஸ்வரன் அவர்களின் தலைமையில் குருநகர் புனித…

புல்லாவெளி புனித செபஸ்ரியார் ஆலய வருடாந்த திருவிழா

புல்லாவெளி புனித செபஸ்ரியார் ஆலய வருடாந்த திருவிழா கட்டைக்காடு பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 04ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 06ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணை விழா இடம்பெற்றது. திருவிழா…