திருகோணமலை இருதயபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலய திருவிழா

திருகோணமலை மறைமாவட்டம் இருதயபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 30ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி…

மருதனார்மடம் “கிறிஸ்த சேவ” ஆச்சிரமம் ஆரம்பிக்கப்பட்டதன் 87ஆம் ஆண்டு நிறைவு

மருதனார்மடம் “கிறிஸ்த சேவ” ஆச்சிரமம் ஆரம்பிக்கப்பட்டதன் 87ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு ஆவணி மாதம் 21,22ஆம் திகதிகளில் நடைபெற்றது. ஆச்சிரம தலைவர் ஜெறோம் அண்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் முதல்நாளில் ஞானொடுக்கமும் ஆச்சிரம நிறுவுனர் தினமும் நடைபெற்றன. இரண்டாம் நாளன்று காலை…

தென்னிந்திய திருச்சபை யாழ். ஆதீன இளையோர் முகாம்

தென்னிந்திய திருச்சபை யாழ். ஆதீனத்தினால் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் இளையோர் முகாம் புரட்டாதி மாதம் 04ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள லீவை ஸ்போல்டிங் ஆதீன கேட்போர் கூடத்தில் நடைபெற்று வருகின்றது. இந்தியா நாட்டின் கன்னியாகுமாரி ஆதீனத்தின் வழிநடத்தலில்…