அருட்தந்தை சரத்ஜீவன் ஞாபகார்த்த சுற்றுக்கிண்ண உதைப்பந்தாட்ட போட்டி

முல்லைத்தீவு மறைக்கோட்ட பீடப்பணியாளர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட அருட்தந்தை சரத்ஜீவன் ஞாபகார்த்த சுற்றுக்கிண்ண உதைப்பந்தாட்ட போட்டி வைகாசி மாதம் 24ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முல்லைத்தீவு பங்கு புனித கார்லோ இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் மறைக்கோட்ட…

டொண் பொஸ்கோ சலேசியன் சபை அருட்சகோதரிகளின் துறவற வார்த்தைப்பாட்டின் 25ஆவது ஆண்டு யூபிலி

டொண் பொஸ்கோ சலேசியன் சபை அருட்சகோதரிகள் அலெக்ஸாண்டர் லில்லி றோஸ், போல் மேரி மற்றும் கசு சவிர்லு ஆகியோரின் துறவற வார்த்தைப்பாட்டின் 25ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வு வைகாசி மாதம் 24ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்புத்துறை மணியந்தோட்டம் ஆக்சீலியம் சர்வதேச…

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு கூட்டம்

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு கூட்டம் வைகாசி மாதம் 23ஆம் திகதி கடந்த சனிக்கிழமை உடுவில் புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. இளவாலை மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளர் அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆணைக்குழு இயக்குநர் கிளரீசியன் சபை அருட்தந்தை…

எழுவைதீவு பங்கு மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு

எழுவைதீவு பங்கு மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு வைகாசி மாதம் 23ஆம் திகதி கடந்த சனிக்கிழமை புனித தோமையார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினுசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விக்டோரியா, மேரி திரேசா மற்றும் மைதிலி ஆகியோர் வளவாளர்களாக கலந்து…

நெடுந்தீவு பங்கு மறைக்கல்வி மாணவிகளுக்கான இறையழைத்தல் பாசறை

நெடுந்தீவு பங்கு மறைக்கல்வி மாணவிகளுக்கான இறையழைத்தல் பாசறை வைகாசி மாதம் 24ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை கமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நெடுந்தீவு புனித யாகப்பர் மற்றும் புனித மரியன்னை ஆலயங்களில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கார்மேல் கன்னியர் சபை…