கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய மறைக்கல்வி மாணவர்கள்

யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக அங்கத்தவர்களுக்கும் கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்குமிடையிலான சந்திப்பு நிகழ்வு கடந்த 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ் மறைமாவட்ட பொது நிலையினர் கழக இயக்குநரும் கொழும்புத்துறைப் பங்குத் தந்தையுமான அருட்தந்தை மவுலிஸ்…

ஹென்றீசியன் சங்கமம் ஒன்றுகூடல்

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி பழைய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஹென்றீசியன் சங்கமம் ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 13ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் 2023ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களுக்கான கொளரவிப்பு, பழைய மாணவர்வளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி மற்றும் பழையமாணவர் ஒன்றுகூடலும்…

பொதுநிலையினர் கழக உறுப்பினர்களுக்கான மாதாந்த ஒன்றுகூடல்

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக உறுப்பினர்களுக்கான மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்வு 20ஆம் திகதி சனிக்கிழமை இன்று யாழ். மறைக்கல்வி நிலைய கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கழக செயலர் திரு. யேசுதாசன் அவர்கள்…

பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு

ஒட்டகப்புலம் வசாவிளான் புனித யாகப்பர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 20ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருள்தாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 04 பிள்ளைகள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

தூய கார்மேல் அன்னை ஆலய திருவிழா

தாழையடி செம்பியன்பற்று குடாரப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள தூய கார்மேல் அன்னை ஆலய வருடாந்த திருவிழா அருட்தந்தை டியூக்வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 08ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 15ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா…