யாழ். மறைமாவட்ட ஆயரின் கிறிஸ்மஸ் செய்தி

மனித அவதாரம் கொண்ட இயேசுவின் அன்பை நினைக்கும் கிறிஸ்மஸ் காலத்தில் நாம் மனித உறவுகளில் நம்பிக்கையையும், மன்னிப்பையும், அமைதியையும் ஏற்படுத்த வேண்டுமெனவும் பலரின் மீட்புக்காகவும் நல்வாழ்வுக்காகவும் இறைமகன் எம்மைத் தேடி வந்ததுபோல நாமும் பலரை இன்று தேடிச் செல்லவேண்டியவர்களாக இருக்கின்றோமெனவும் யாழ்.…

யாழ். மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழு கூட்டம்

யாழ். மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழு கூட்டம் கடந்த 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை தயாகரன் அவர்களின் தலைமையில் செயலாளர் அருட்தந்தை கமல்ராஜ் அவர்களின் உதவியுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் யாழ்.…

யாழ்ப்பாணம் சிறைச்சாலை ஒளிவிழா

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிறைச்சாலை ஆன்மீக இயக்குநரும் புனித பத்திரிசியார் கல்லூரி அதிபருமான அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் குருநகர் பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து திருச்சிலுவை…

யாழ். மறைமாவட்ட இளையோர் ஒன்றிய கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி

யாழ். மறைமாவட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை பிறாயன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்போட்டியில் மறைக்கோட்ட போட்டிகளில்…

சட்டவாளர்களுக்கான சிறப்பு ஒன்றுகூடல்

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க சட்டவாளர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட சட்டவாளர்களுக்கான சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்வு 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குனர் அருட்தந்தை மௌலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…