ஒற்றுமை வார சிறப்பு நிகழ்வு

தமிழ் சிங்கள சிறார்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் உருவாக்கும் நோக்கில் லதனி சிறுவர் இல்ல சிறார்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை வார சிறப்பு நிகழ்வு கடந்த 17ஆம் திகதி ஆரம்பமாகி 21ஆம் திகதி வரை முல்லைத்தீவில் நடைபெற்றது. லதனி நிலைய நிறுவுனரும் தலைவருமான…

இளையோர், மறையாசிரியர்கள், மாணவர்களுக்கான தவக்கால தியானம்

வட்டக்கச்சி பங்கில் முன்னெடுக்கப்பட்ட இளையோர், மறையாசிரியர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால தியானம் 29ஆம் திகதி கடந்த சனிக்கிழமை வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி தியோப்பன் அருளானந்தம் அவர்கள் கடந்த 24ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1954ஆம் தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 71 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல இடங்களிலும் பணியாற்றியுள்ளார். இவரின்…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175ஆவது யூபிலி ஆண்டு கல்லூரி தின நிகழ்வு

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175ஆவது யூபிலி ஆண்டு கல்லூரி தின நிகழ்வு கடந்த 17ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் திருநாள் திருப்பலியும் தொடர்ந்து…

யாழ்ப்பாண பல்கலைக்கழக பொது பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 39ஆவது பொது பட்டமளிப்பு விழா 19, 20, 21, 22ஆம் திகதிகளில் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் சிறிசற்குணராஜா அவர்களின் தலைமையில் 13 அமர்வுகளாக நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் 3920 மாணவர்கள் பட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், மன்னார்…