அமலமரித்தியாகிகள் சபையின் நீதி சமாதான நல்லிணக்க பணியக சிறுவர் தின நிகழ்வு

அமலமரித்தியாகிகள் சபையின் நீதி சமாதான நல்லிணக்க பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் தின நிகழ்வு ஐப்பசி மாதம் 18ஆம் திகதி கடந்த சனிக்கிழமை மன்னார் மறைமாவட்டதில் நடைபெற்றது. “உலகை வழி நடத்த – அன்பால் போசியுங்கள்” எனும் கருப்பொருளில் பணியக இயக்குனர் அருட்தந்தை…

“விடியல்” நூல் வெளியீட்டு நிகழ்வு

அமலமரித்தியாகிகள் சபை மூத்த குரு அருட்தந்தை வின்சன் பற்றிக் அவர்களின் “விடியல்” நூல் வெளியீட்டு நிகழ்வு ஐப்பசி மாதம் 23ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மாற்றம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இயக்குனர் திரு. பெனிக்சன்…

மானிப்பாய் பங்கில் இறையழைத்தல் சிறப்பு நிகழ்வு

மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் பெற்றோரை இணைத்து முன்னெடுக்கப்பட்ட இறையழைத்தல் சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மானிப்பாய் பங்கில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருணோதய கலையரங்க முன்றலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். புனித…

மறைபரப்பு ஞாயிறு தின சந்தை நிகழ்வு

மறைபரப்பு ஞாயிறை சிறப்பித்து சில்லாலை பங்கின் புனித கதிரை அன்னை மற்றும் யாகப்பர் ஆலய அருட்பணி சபையினர் மற்றும் பக்தி சபையினர் இணைந்து முன்னெடுத்த சந்தை நிகழ்வு ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித கதிரை அன்னை ஆலய வளாகத்தில்…

Capital Campus பட்டமளிப்பு நிகழ்வு

முல்லைத்தீவு சிலாவத்தை பிரதேசத்தில் கப்புச்சியன் அருட்தந்தையர்களால் நடாத்தப்படும் Capital Campus இல் கற்கைநெறியை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. Capital Campus இயக்குநர் அருட்தந்தை டேவிட் டொமினிக் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…