அன்னை திரேசா சமூக சேவை குழுவின் இரத்ததான நிகழ்வு

கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் இயங்கிவரும் அன்னை திரேசா சமூக சேவை குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு கார்த்திகை மாதம் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் ஜோய் கிறிசோஸ்தம் மண்டபத்தில் இடம்பெற்ற இவ்இரத்ததான முகாமில்…

இளவாலை மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவை கூட்டம்

இளவாலை மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவை கூட்டம் கார்த்திகை மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை தியான இல்லத்தில் நடைபெற்றது. இளவாலை மறைகோட்ட முதல்வர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சபையின் கடந்தகால எதிர்கால திட்டங்கள்…

‘உறவுகள்’ நூல் வெளியீட்டு நிகழ்வு

அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ‘உறவுகள்’ நூல் வெளியீட்டு நிகழ்வு கார்த்திகை மாதம் 29ஆம் திகதி சனிக்கிழமை அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறை தலைவர் அருட்தந்தை போல் றொகான் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற…

கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் நன்றித்திருப்பலி

கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் கடந்த கல்வியாண்டில் தங்கள் குருத்துவ உருவாக்கத்தை நிறைவுசெய்து திருநிலைப்படுத்தப்பட்ட புதிய குருக்கள் இணைந்து ஒப்புக்கொடுத்த நன்றித்திருப்பலி கார்த்திகை மாதம் 24ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை கல்லூரி சிற்றாலயத்தில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்டத்தை…

மடு மறைக்கோட்ட மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாடு

மன்னார் மறைமாவட்ட மடு மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட 2026ஆம் ஆண்டிற்கான மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாடு கார்த்திகை மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் மடு திருத்தலத்தில் நடைபெற்றது. மடு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெப்பி சோசை அவர்களின் தலைமையில் ‘தூய ஆவியே எழுந்தருளி…