கலாநிதி சுகன்யா அரவிந்தன் அவர்கள் பல்கலைக்கழக இசைத்துறைப் பேராசிரியராக உயர்வு
யாழ். பல்கலைக்கழக இசைத்துறை முதுநிலை விரிவுரையாளரும் திருமறைக்கலாமன்ற அறக்கொடை நிதிய அங்கத்தவருமான கலாநிதி சுகன்யா அரவிந்தன் அவர்கள் பல்கலைக்கழக இசைத்துறைப் பேராசிரியராகத் உயர்வுபெற்றுள்ளார். முதுநிலை விரிவுரையாளர் நிலையிலிருந்து பேராசிரியர் நிலைக்கு உயர்வுபெற கலாநிதி சுகன்யா அரவிந்தன் அவர்கள் இலங்கையில் கர்நாடக இசைத்துறையின்…
“கலைமுகம்” கலை இலக்கிய சமூக இதழிற்கான உரையாடல் அரங்கு
யாழ். திருமறைக்கலாமன்றத்தின் “கலைமுகம்” கலை இலக்கிய சமூக இதழின் 80 ஆவது இதழ் அமுத மலராக அண்மையில் வெளிவந்த நிலையில் அவ் இதழிற்கான உரையாடல் அரங்கு மார்கழி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில்…
வட மாகாண பண்பாட்டு விழாவும் பாரம்பரிய கண்காட்சியும்
வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு முன்னெடுத்த பண்பாட்டு விழாவும் பாரம்பரிய கண்காட்சியும் மார்கழி மாதம் 16ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் நடைபெற்றது. அமைச்சின் செயலாளர்…
‘சம்பந்தன் பைந்தமிழ் சுடர் – 5” விவாதப்போட்டி
மலேசியா உத்தரா பல்கலைக்கழகத்தால் முன்னெடுக்கப்பட்ட ‘சம்பந்தன் பைந்தமிழ் சுடர் – 5” விவாதப்போட்டி டிசம்பர் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் மலேசியாவில் நடைபெற்றது. இலங்கை தமிழ் விவாதக் குழுவின் இணைந்த வழிநடத்தலில் இடம்பெறும் இப்போட்டியில் இலங்கை தமிழ் விவாத அணியை…
யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய பாலன்குடில் போட்டி
கிறிஸ்து பிறப்பு விழாவில் வீடுகளில் பாலன் குடில் அமைக்கும் பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தால் பாலன்குடில் போட்டி நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வயது வேறுபாடின்றி விரும்பியவர்கள் பங்குபற்றக்கூடிய இப்போட்;டியில் பங்குபற்றுபவர்கள் வீடுகளில் கிறிஸ்துபிறப்பு தினத்தில்…
