மன்னார் புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரி புதிய கல்வியாண்டு அங்குரார்ப்பணம்
மன்னார் மறைமாவட்ட புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரி புதிய கல்வியாண்டு அங்குரார்ப்பண நிகழ்வு கல்லூரி அதிபர் அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னாண்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தை மாதம் 03ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆரம்ப விரிவுரை, அருட்தந்தை கிறிஸ்ரி றூபன்…
தேசிய நத்தார் நிகழ்வு
இலங்கை கிறிஸ்தவமத அலுவல்கள் திணைக்களத்தின் தேசிய நத்தார் நிகழ்வு மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் மார்கழி மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திணைக்கள பணிப்பாளர் திருமதி சதுரி பிந்து அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய ரீதியில் பங்குகளிடையே…
ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்
போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி மார்த்தா ஜோசப் அவர்கள் தை மாதம் 06ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1949ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 77 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்த இவர் சமூக,…
Bishop of Jaffna Calls for Lasting Peace Built on Unity Shown During Crisis
Recent natural disasters, while causing widespread suffering, have also offered an opportunity for renewed reflection on compassion, solidarity, and hope, Bishop of Jaffna, Rt. Rev. Dr. Justin Gnanapragasam, stated in…
Rev. Fr. Nishantha Sagara Jayamanna appointed as the new Bishop of Anuradhapura
Rev. Fr. Nishantha Sagara Jayamanna of the Congregation of the Blessed Sacrament has been appointed as the new Bishop of the Diocese of Anuradhapura by Pope Leo XIV, following the…
