புனித றீற்றன்னை ஆலய வருடாந்த திருவிழா
இளவாலை புனித யாகப்பர் பங்கிலுள்ள புனித றீற்றன்னை ஆலய வருடாந்த திருவிழா 23 ஆம் திகதி சனிக்கிழமை அங்கு நடைபெற்றது.
இளவாலை புனித யாகப்பர் பங்கிலுள்ள புனித றீற்றன்னை ஆலய வருடாந்த திருவிழா 23 ஆம் திகதி சனிக்கிழமை அங்கு நடைபெற்றது.
மட்டக்களப்பு மறைமாவட்ட கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் வறுமைக்கான காரணங்களைக் கவனத்தில் கொள்ளலும் விவசாயிகளுக்கான உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்தலும் எனும் செயற்திட்டத்தின் கீழ் நன்னீர் மீன் வளர்ப்பு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இலங்கை அப்போஸ்தலிக்க கார்மேல் துறவற சபையை சேர்ந்த அருட்சகோதரி செபமலர் அவர்கள் 19 ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
https://youtu.be/PhASQobUB4w
நாட்டின் தற்போதைய நிலைக்கு பொறுப்பற்ற அரசியல் தலைமைகளே காரணம் என யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்கள் தமது உயிர்ப்பு ஞாயிறு செய்தியில் தெரிவித்துள்ளார்.