நெடுந்தீவு பங்கில் இறை இரக்க ஆண்டவர் ஆலய திருவிழா
தீவக மறைக்கோட்டத்திலுள்ள நெடுந்தீவு பங்கில் இறை இரக்க ஆண்டவர் ஆலய திருவிழா 24ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தீவக மறைக்கோட்டத்திலுள்ள நெடுந்தீவு பங்கில் இறை இரக்க ஆண்டவர் ஆலய திருவிழா 24ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தீவக மறைக்கோட்டத்திலுள்ள நயினாதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா 26ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய வருடாந்த திருவிழா 29ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பாக அங்கு நடைபெற்றது. யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமையில் திருவிழாத் திருப்பலி ஓப்புக் கொடுக்கப்பட்டது.
https://youtu.be/FG4eaPa0l8E
அமெரிக்கா நாட்டின் தூதுவர் ஜூலீ ஜே. சங் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த நிலையில் 25 ஆம் திகதி திங்கட்கிழமை இன்று யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.