Category: What’s New

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மறைநதி கத்தோலிக்க ஊடக மைய கலையகத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை பிறையன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…

கத்தோலிக்க திருமறைத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப்பணிகள்

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் பாடசாலை ரீதியாக முன்னெடுக்கப்பட்ட கத்தோலிக்க திருமறைத்தேர்வு 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்டத்தில் 266 பாடசாலைகளில் நடைபெற்ற இத்தேர்வில் 14000ற்கும் அதிகமான மாணவர்கள் பங்குபற்றியிருந்த நிலையில் அதில் பங்குபற்றிய மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப்பணிகள்…

பரந்தன் புனித அந்தோனியார் ஆலய ஞாயிறு மறைப்பாடசாலை கட்டட திறப்புவிழா

பரந்தன் புனித அந்தோனியார் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த ஞாயிறு மறைப்பாடசாலை கட்டட கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்பு விழா 05ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்துதலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் ஆரம்பபிரிவு மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் பெற்றோர் தின நிகழ்வுகள்

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் ஆரம்பபிரிவு மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் பெற்றோர் தின நிகழ்வுகள் 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை மத்தியுஸ் மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2023ஆம் கல்வி ஆண்டில் கல்வி…

சர்வதேச மண்தினத்தை முன்னிட்டு தெல்லிப்பளையில் சிறப்பு நிகழ்வு

சர்வதேச மண்தினத்தை முன்னிட்டு யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனமும் தெல்லிப்பளை பிரதேச சபையும் இணைந்து முன்னெடுத்த சிறப்பு நிகழ்வு 05ஆம் திகதி கடந்த புதன்கிழமை தெல்லிப்பளையில் நடைபெற்றது. தெல்லிப்பளை பிரதேச சபை தவிசாளர் திரு. சுதர்சன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…