மாந்தை மற்றும் மடு மறைக்கோட்ட மறைவாழ்வு பணியாளர்களுக்கான தியானமும் ஒன்றுகூடலும்
மன்னார் மறைமாவட்டத்தின் மாந்தை மற்றும் மடு மறைக்கோட்டங்களில் பணியாற்றும் மறைவாழ்வு பணியாளர்களுக்கான தியானமும் ஒன்றுகூடலும் கடந்த 19ஆம் 26ஆம் திகதிகளில் நடைபெற்றன. மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை றொக்சன் குரூஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 19ஆம் திகதி சனிக்கிழமை…
