செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலய செபமாலை பவனி
வணக்கமாத இறுதிநாள் நிகழ்வாக செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பவனி கடந்த 31ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யஸ்ரின் ஆதர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பவனி செம்பியன்பற்று கடற்கரையில் புனித பிலிப்புநேரியார் திருச்சொருபம் அமைந்துள்ள இடத்தில்…
