Category: What’s New

மாணவ தலைவிகளுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

யாழ். திருக்குடும்ப கன்னியர் மட தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட மாணவ தலைவிகளுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு கடந்த 06ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி மரியசீலி மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் 69 மாணவ தலைவிகளுக்கு சின்னம்…

இறந்தவர்களை நினைவுகூர்ந்து சிறப்பு திருப்பலி

திருமறைக்கலாமன்ற கலை நிறுவனத்தில் அங்கத்தவர்களாக இருந்து அதன் வளர்ச்சியில் பங்காற்றி இறந்தவர்களை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு திருப்பலி 08ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது மணி மண்டபத்தில் நடைபெற்றது. மன்ற நிர்வாக இயக்குநரும் யாழ்.மறைக்கோட்ட முதல்வருமான…

மறைபரப்பு தின சிறப்பு நிகழ்வு

மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைபரப்பு தின சிறப்பு நிகழ்வு கடந்த 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்களின் சந்தை நிகழ்வும் விளையாட்டுக்கள் என்பனவற்றுடன் 2023(2024)…

சிறப்பு திருப்பலி

மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் பணியாற்றி இறைபதமடைந்த ஆயர்கள், குருக்கள், துறவிகளை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு திருப்பலி கடந்த 04ஆம் திகதி திங்கட்கிழமை மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் தலைமைதாங்கி திருப்பலியை…

கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்தின் அபிசேகம்

அழகிய தோற்றத்துடன் கிளிநொச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ள புனித திரேசாள் ஆலயத்தின் அபிசேக திருச்சடங்கு நிகழ்வு கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் உதவியுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில்…