மாணவ தலைவிகளுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு
யாழ். திருக்குடும்ப கன்னியர் மட தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட மாணவ தலைவிகளுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு கடந்த 06ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி மரியசீலி மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் 69 மாணவ தலைவிகளுக்கு சின்னம்…
