கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
திருப்பாலத்துவ சபை மாணவர்களுக்கான ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பளை, புலோப்பளை புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ச் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் திருச்சிலுவை கன்னியர் சபை அருட்சகோதரி பிரபாஜினி அவர்களின்…
