யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம்
யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம் இரண்டு குழுக்களாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் இரண்டாம் குழுவினருக்கான தியானம் கடந்த 18ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை தியான இல்லத்தில் நடைபெற்றது. இயேசு சபையை சேர்ந்த அருட்தந்தை…
