Category: What’s New

கிளிநொச்சி பல்லவராயன்கட்டு டொன்பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையும், தொழில் பயிற்சி நிறுவனமும் இணைந்து முன்னெடுத்த பொங்கல் நிகழ்வு

கிளிநொச்சி பல்லவராயன்கட்டு டொன்பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையும், தொழில் பயிற்சி நிறுவனமும் இணைந்து முன்னெடுத்த பொங்கல் நிகழ்வு 16ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை அங்கு நடைபெற்றது. அருட்தந்தையர்கள் Melvin Roy, Gajan ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொங்கல் நிகழ்வும் கலாசார விளையாட்டு…

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல உழவர் வண்டில் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பட்டிப்பொங்கல்

மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல உழவர் வண்டில் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பட்டிப்பொங்கல் நிகழ்வு 15ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் பொங்கல் நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் திருப்பலி நிறைவில்…

புதுக்குடியிருப்பு குழந்தை இயேசு திருத்தல வருடாந்த திருவிழா

புதுக்குடியிருப்பு குழந்தை இயேசு திருத்தல வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகரும் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வருமான அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 14ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 13ஆம் திகதி திங்கட்கிழமை…

அருட்சகோதரி லில்லி றீற்றா றபாயேல் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்.

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி லில்லி றீற்றா றபாயேல் அவர்கள் 17ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1956ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 69 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல…

மன்னாரில் அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் 40ஆவது ஆண்டு நினைவுநாள்

மன்னார் வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் வைத்து இலங்கை அரச படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் 40ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 06ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. அருட்தந்தை சுட்டுக்கொல்லப்பட்ட வங்காலை புனித அன்னாள்…