கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய தவக்கால தியானம்
கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானம் கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இளையோர் வவுனிக்குளம் கல்வாரி பூங்காவை தரிசித்து அங்கு நடைபெற்ற…
