Author: admin

புங்குடுதீவு பங்கில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் கொடுக்கப்பட்டது.

இம் மாதம் 9ம் திகதி மாலை 4.30 மணியளவில் புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் 47 மாணவர்களுக்கு உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தை எமது மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு. ஜஸ்ரின் ஞானப்பிரகாரம் ஆண்டகை அவர்கள் வழங்கினார்.

கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோருக்கான விளையாட்டு நிகழ்வுகள்

கிளிநொச்சி மறைக்கோட்ட மட்டத்தில் பங்குகளுக்கிடையிலான இளையோருக்கான விளையாட்டு நிகழ்வுகள் 10. 6. 2017 அன்று கிளிநொச்சி திரேசாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

புனித சாள்ஸ் ம.வி. பாடசாலை நுழைவாயில் திறந்துவைப்பு

யாழ் /புனித சாள்ஸ் மகாவித்தியாலயத்தின் பாடசாலை நுழைவாயில் 6. 5. 2017அன்று காலை 9.30 மணியளவில் புதிதாக புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.