மன்னார் புனித செபஸ்தியார் பேராலய திருவிழிப்பு ஆராதனை
தூய ஆவியார் பெருவிழாவை முன்னிட்டு மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட திருவிழிப்பு ஆராதனை 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பேராலய இயேசுவே ஆண்டவர் மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அன்றைய தினம் மாலை ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை…
