யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் ஆயர் அபிஷேகத்தின் நினைவு நாளாகிய இன்று (28.11.2020 சனிக்கிழமை) ஆயர் அவர்களின் தலைமையில் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் நன்றி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

By admin