திருக்குடும்ப விழாவை சிறப்பித்து பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் பணியாற்றும் திருக்குடும்ப சபை அருட்சகோதரிகள், பொதுநிலையினர், பிள்ளைகள் இணைந்து முன்னெடுத்த சிறப்பு திருப்பலி மார்கழி மாதம் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பலியை பங்குத்தந்தையும் சபை துணைக்குருவுமான அருட்தந்தை ஜேம்ஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
