Month: May 2026

சுதுமலை புனித யூதாததேயு ஆலய வருடாந்த திருவிழா

மானிப்பாய் பங்கின் சுதுமலை புனித யூதாததேயு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 22ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

யாழ். மறைமாவட்ட குரு அருட்தந்தை அருள்நேசன் அவர்கள் சித்திரை மாதம் 27ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1994ஆம் ஆண்டு மார்ச் மாதம் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட அருட்தந்தை அருள்நேசன் அவர்கள் யாழ். புனித மரியன்னை பேராலயம் மற்றும் குருநகர் பங்கின் உதவிப்பங்குத்தந்தையாகவும்,…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

யாழ். மறைமாவட்ட குருவும் பரந்தன் பங்குத்தந்தையும் இளவாலை புனித யாகப்பர் பங்கை சேர்ந்தவருமான அருட்தந்தை அன்ரனி ஞானப்பிரகாசம் அவர்களின் அன்புச்சகோதரர் திரு. அன்ரனி பத்திநாதர் அவர்கள் சித்திரை மாதம் 29ஆம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார். அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த…