பல்லவராயன்கட்டு புனித டொன் பொஸ்கோ தொழிற்பயிற்சி நிலையத்தில் கேக் ஜசிங் கற்கைநெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கான இறுதிப்பரீட்சை கடந்த 02ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

தொழிற்பயிற்சி நிலைய இயக்குநர் அருட்தந்தை நதீப் மற்றும் அருட்தந்தை மெல்வின் றோய் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பரீட்சைக்கு 15வரையான மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

By admin