இளவாலை புனித யூதாததேயு ஆலய பங்குமக்களால் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 08ஆம் திகதி இடம்பெற்றது.

இளவாலை உயரப்புலத்தில் ஆரம்பமாகிய இச்சிலுவைப்பாதை சீந்திப்பந்தலை சென்றடைந்து அங்கு அருட்தந்தை தேவராஐன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.

By admin