தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு இளவாலை புனித யூதாததேயு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் தலைமையில் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியை தொடர்ந்து இளையோர்களிற்கான சிறப்பு கருத்தமர்வு இடம்பெற்றது.

அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை பெனற் சிங்கர் அவர்கள் வளவாளராக கலந்து கருத்தமர்வை நெறிப்படுத்தினார்.

By admin