21.04.2019. யாழ். திருமறைக் கலாமன்றம் தயாரித்தளித்த  ‘அன்பில் மலர்ந்த அமரகாவியம்’ திருப்பாடுகளின் காட்சி  இம்மாதம் 11,12,13,14 ஆம் திகதிகளில் பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைகாலமான்ற திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. தவக்கால ஆற்றுகையாகிய இத்திருப்பாடுகளின் கட்யாசியில் யழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, புத்தளம் மாவடங்களை சேர்ந்த பண்ணிரண்டயிரத்திற்கும் அதிகமான மக்கள்  இணைந்துகொண்டானர். 
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
 
