சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய திருவிழா
சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூன் மாதம் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 23ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…
மாதகல் புனித தோமையார் ஆலய திறப்புவிழா
மாதகல் புனித தோமையார் ஆலய புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா யூன் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றோய் பேடினன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து…
மாதகல் பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம்
மாதகல் பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை றோய் பேடினன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூன் மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். புனித மரியன்னை பேராலய உதவி பங்குத்தந்தை அருட்தந்தை கமல்ராஜ் அவர்களின் தலைமையில் மாதகல்…
வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா
சாட்டி பங்கின் துணை ஆலயமான வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூன் மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 19ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 27ஆம் திகதி…
ஜெயபுரம் புனித அந்தோனியார், பல்லவராயன்கட்டு 19ஆம் கட்டை அந்தோனியார் ஆலயங்களின் திருவிழா
முழங்காவில் ஜெயபுரம் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூன் மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…
