Year of Social Communication inauguration at the Diocese of Jaffna
The Catholic Diocese of Jaffna formally launched its Year of Social Communication on January 11, with inaugural ceremonies held in Catholic churches across the diocese. The main diocesan inauguration took…
கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்கேணியில் கவனயீர்ப்பு பேரணி
வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து முன்னெடுத்த கவனயீர்ப்பு பேரணி மாசி மாதம் 02ஆம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணி பிரதேசத்தில் நடைபெற்றது. நெடுங்கேணி பஸ் நிலையத்திற்கு முன்பாக…
திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதியாக பேரருட்தந்தை Andrzej Józwowicz
திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதியாக பேரருட்தந்தை Andrzej Józwowicz அவர்கள் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் 31ஆம் திகதி சனிக்கிமை நியமனம் பெற்றுள்ளார். திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதியாக பணியாற்றிய பேரருட்தந்தை பிறாயன் உடகுவே அவர்கள் எத்தியோப்பியா நாட்டிற்கான திருத்தூது பிரதிநிதியாக…
கரம்பொன் பங்கில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்
கரம்பொன் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் இலவச மருத்துவ முகாம் தை மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை மெலிஞ்சிமுனை றோ.க.த.க பாடசாலையில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலையின் 10 பேர் கொண்ட வைத்திய…
நெடுந்தீவில் புனிதர்களின் சிறப்பு கடற்பவனி
நெடுந்தீவின் கடல் வளமும் மக்களின் வாழ்வாதாரமும் மேம்பட நெடுந்தீவு பிரதேசத்தில் கோயில்கொண்ட அனைத்து புனிதர்களின் பரிந்துரை வேண்டி முன்னெடுக்கப்பட்ட சிறப்பு கடற்பவனி மாசி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்ட இப்பவனி…
