Category: What’s New

கள்ளிக்கட்டைக்காடு இறை இரக்க தியான இல்ல நற்செய்தி பெருவிழா

மன்னார் மறைமாவட்டம் உயிலங்குளம் கள்ளிக்கட்டைக்காடு இறை இரக்க தியான இல்லத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட நற்செய்தி பெருவிழா சித்திரை மாதம் 08ஆம் திகதி ஆரம்பமாகி 12ஆம் திகதி வரை நடைபெற்றது. தியான இல்ல இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் முண்டேகாட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…

உடுகம பங்கு மக்களின் திருயாத்திரையும் கள அனுபவ பயணமும்

காலி மறைமாவட்டம் உடுகம பங்கு மக்கள் இணைந்து முன்னெடுத்த திருயாத்திரையும் கள அனுபவ பயணமும் சித்திரை மாதம் 11,12,13ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லசந்த சஞ்சீவ பொன்சேகா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குமக்கள் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மறைமாவட்டங்களை…

திருகோணமலை இறையிரக்க திருத்தல திருவிழா

திருகோணமலை மறைமாவட்ட இறையிரக்க திருத்தல 25ஆவது ஆண்டு திருவிழா பரிபாலகர் கப்புச்சின் சபை அருட்தந்தை அமல உதயம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 06ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 11ஆம்…

வாழ்வுதயம் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் கற்கைநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மன்னார் கரித்தாஸ் வாழ்வுதயம் நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாழ்வுதயம் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் கற்கைநெறியை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சித்திரை மாதம் 15ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. வாழ்வுதய இயக்குநர் அருட்தந்தை அருள்ராஜ் குரூஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…

புதிய அரசியலமைப்பு ஆக்க முயற்சிகள் தொடர்பான இரண்டாம் கட்ட கலந்துரையாடல்

தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு ஆக்க முயற்சிகள் தொடர்பான இரண்டாம் கட்ட கலந்துரையாடல் சித்திரை மாதம் 09ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை…