திருகோணமலை மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு கூட்டம்
திருகோணமலை மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு நிர்வாக சபை கூட்டம் தை மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உவர்மலை குழந்தை இயேசு ஆலயத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ரஜீவா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஆணைக்குழுவின் கடந்தகால எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாக…
