டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மன்னார் முருங்கன் பிரதேச மக்களுக்கு சுண்டுக்குளி பங்கு மக்கள் உதவி
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மன்னார் முருங்கன் பிரதேச மக்களுக்கு யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பங்கு மக்கள் ஒரு தொகுதி உதவிகளை வழங்கியுள்ளனர். சுண்டுக்குழி பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தல் மார்கழி மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை பங்குதந்தை தலைமையிலான குழுவினர்…
