சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல மறைக்கல்வி ஞாயிறு தின சிறப்பு நிகழ்வு
மறைக்கல்வி ஞாயிறு தின சிறப்பு நிகழ்வு மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காலை மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை…
