யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய நான்காம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு
யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையம் ஆரம்பிக்கப்பட்டதன் நான்காம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு கார்த்திகை மாதம் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊடகமைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்வுகளும் கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.…
