டிட்வா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கு யாழ். மறைக்கோட்ட இறைமக்கள் உதவி
யாழ். மறைக்கோட்ட இறைமக்கள் இணைந்து பதுளை மாவட்டத்தில் டிட்வா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு தொகுதி நிதி உதவியையும் பொருள் உதவியையும் அண்மையில் வழங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுடன் தமது தோழமையையும், அக்கறையையும், உடனிருப்பையும் வெளிப்படுத்தும் முகமாக…
