Category: What’s New

யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் புனித பிரான்சிஸ் சவேரியார் திருவிழா

யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட புனித பிரான்சிஸ் சவேரியார் திருவிழா கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மார்கழி மாதம் 03ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட…

திருமறைக் கலாமன்ற தின நிகழ்வு

திருமறைக் கலாமன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட மன்ற தின நிகழ்வு மார்கழி மாதம் 03ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வின் ஆரம்பத்தில் மாட்டீன் வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைஞான சுரபி தியான இல்லத்தில் யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட அதிபர் அருட்தந்தை…

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக சிறப்பு நிகழ்வு

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில் கழக அங்கத்தவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு மார்கழி மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை இன்று யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர்கூடத்தில நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்;…

பருத்தித்துறை மறைக்கோட்ட கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி

பருத்தித்துறை மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் மறைக்கோட்ட பங்கு இளையோர்களிடையே முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி மார்கழி மாதம் 04ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை பருத்தித்துறை புனித தோமையார் பெண்கள் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை…

இலங்கையில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு Holy Help நிறுவனம் உதவி

இலங்கையில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவிகளையும் நிவாரண பொருட்களையும் வழங்கி வரும் நிலையில் நோர்வே நாட்டின் பேர்கன் நகரில் இயங்கிவரும் Holy Help நிறுவனமும் உதவிகளை வழங்கியுள்ளது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களின் உதவியுடன்…