கிளிநொச்சி மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்கான வதிவிட பாசறை
கிளிநொச்சி மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்கான வதிவிட பாசறை மாசி மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை உருத்திரபுரம் ஆரோபணம் இளைஞர் இல்லத்தில் நடைபெற்றது. அருட்தந்தையர்கள் சதீஸ்குமார் மற்றும் அலின் கருணாகரன் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின்…
