கூழாமுறிப்பு பங்கில் புதிய பங்கு பணிமனை
முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள கூழாமுறிப்பு பங்கில் புதிதாக அமைக்கப்பட்ட பங்குப் பணிமனை இன்று (19. 06. 2020) யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வினை பங்குத்தந்தை அருட்திரு. நிக்சன் கொலின்ஸ் தலைமை தாங்கி…
90வது அகவையில் அருட்பணி. J.B. தேவராஜா அடிகளார்
90வது அகவையில் அருட்பணி. J.B. தேவராஜா அடிகளார் இறைவனுக்கு நன்றிகூறி தனது நன்றி திருப்பலியை மன்னார், யாழ்ப்பாண மறைமாவட்ட குருக்களோடு இணைந்து இன்று 16.06.2020 காலை 11 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல சிற்றாலயத்தில் ஒப்புக்கொடுத்தார்.
பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா திருப்பலி
பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா திருப்பலி 13.06.2020 சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு யாழ்.மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தலமையில் நடைபெற்றது.
தூய ஆவியானவரின் வருகைக்கான திருவிழிப்பு ஆராதனை
https://www.facebook.com/iraiolitv/videos/569373227110919/
இறைவா உமக்கே புகழ் : படைப்பின் நற்செய்தி
மே 17, கடந்த ஞாயிறு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும், Laudato Sí வாரத்தை முன்னிட்டு, உலகளாவிய கத்தோலிக்க காலநிலை இயக்கம், இணையதளம் வழியாக, ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில், படைப்பைப் பாதுகாப்பது வழிபாட்டுடன் எவ்வாறு தொடர்புகொண்டிருக்கிறது என்பது பற்றி விளக்கினார், கர்தினால் டர்க்சன்
