செம்பியன்பற்று சென். பிலிப்நேரிஸ் முன்பள்ளி விளையாட்டு நிகழ்வு
செம்பியன்பற்று சென். பிலிப்நேரிஸ் முன்பள்ளி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வு கடந்த 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யஸ்ரின் அவர்களின் தலைமையில் செம்பியன்பற்று பிலிப்பு நேரியார் ஆலய முன்றலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பருத்தித்துறை வடமராட்சி வலய முன்பள்ளி உதவிக்…
பாசையூர் புனித அந்தோனியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை
பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 07ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில்…
பண்டத்தரிப்பு பங்கு பிள்ளைகளுக்கான முதல்நன்மை
பண்டத்தரிப்பு பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 14ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் தலைமையில் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்ற திருப்பிலியில் 14 சிறுவர்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள். இத்திருப்பலியில் சில்லாலை பங்குத்தந்தை…
யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய திருவிழா
யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடந்த மாதம் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 07ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…
மாத்தறை அன்னை தேசிய திருத்தல திருவிழா
காலி மறைமாவட்ட மாத்தறை அன்னை தேசிய திருத்தல வருடாந்த திருவிழா திருத்தல பங்குத்தந்தை அருட்தந்தை சம்பத் விலேகொட அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழாவும் 07ஆம் திகதி மாலை அன்னையின் திருச்சொருப பவனியும்…
