மன்னார் மறைமாவட்ட மறையாசிரியர்களுக்கான ஒளிவிழா

மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் மறையாசிரியர்களுக்கான ஒளிவிழா கடந்த 14ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் புனித செபஸ்ரியார் பேராலய மண்டபத்தில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை அந்தோனி மரியதாசன் குரூஸ் றொக்ஸன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளுடன்…

கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி

திருகோணமலை மறைமாவட்ட சமூக தொடர்பாடல் மையத்தால் மறைமாவட்ட பங்கு பாடகர் குழாமினருக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொடர்பாடல் மைய இயக்குநர் அருட்தந்தை றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட மேய்ப்புப்பணி சபை பணியகத்தில்…

மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி தேர்வு

மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி தேர்வு கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை அந்தோனி மரியதாஸன் குருஸ் றொக்ஸன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மன்னார் மற்றும் வவுனியா நிர்வாக மாவட்டத்திற்குட்பட்ட மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட…

பண்டத்தரிப்பு பங்கு கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு

பண்டத்தரிப்பு பங்கு மறைக்கல்வி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரெட்ணம் அவர்கள்…

கருவி மாற்றுத்திறனாளிகள் சமூகவள நிலைய ஒளிவிழா

கருவி மாற்றுத்திறனாளிகள் சமூகவள நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கருவி நிறுவன தலைவர் திரு. கணபதி சர்வானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி லுமினா போல்ராஜ் அவர்கள் பிரதம…