யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக வீதி நாடகம்
யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தினால் நாவாந்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி நாடகம் பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய முன்றலில் நடைபெற்றது. மறைக்கோட்ட இணைப்பாளர் அருட்தந்தை கிறிஸ்ரி ஞானராஜ் றொகான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…
