புதுக்குடியிருப்பு பங்கு மறைக்கல்வி மாணவர்களுக்கான இறையழைத்தல் பாசறை
புதுக்குடியிருப்பு பங்கு மறைக்கல்வி மாணவர்களுக்கான இறையழைத்தல் பாசறை பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கார்மேல் கன்னியர் சபை அருட்சகோதரிகள் கலந்து குழுச்செயற்பாடுகள்,…
