“காவிய நாயகன்” திருப்பாடுகளின் காட்சி
யாழ். திருமறைக்கலாமன்றத்தால் இவ்வருடம் மேடையேற்றப்படவுள்ள ‘காவிய நாயகன்” திருப்பாடுகளின் ஆற்றுகை வருகின்ற 26ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரை மாலை 6.45 மணிக்கு யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற அரங்கில் பிரமாண்டமான காட்சியமைப்புடன் மேடையேற்றப்படவுள்ளது. “காவிய நாயகன்”…
