Category: What’s New

விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான கௌரவிப்பு

வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் விசேட தேவையுள்ள பிள்ளைகள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களை வலுவூட்டல் செயற்றிட்டத்தின் கீழ் பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அதன் ஒரு கட்டமாக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான கௌரவிப்பு மாசி மாதம்…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 2027ஆம் கல்வியாண்டு விண்ணப்பங்கள்

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 2027ஆம் கல்வியாண்டு தரம் ஒன்று மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டு மாசி மாதம் முதலாம் திகதியிலிருந்து 2022ஆம் ஆண்டு தை மாதம் 31 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாமெனவும் விண்ணப்ப படிவங்களை…

இளவாலை புனித யாகப்பர் ஆலய தவக்கால தியானம்

இளவாலை புனித யாகப்பர் ஆலய மறையாசிரியர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அருட்சகோதரி இராஜேஸ்வரி மற்றும் ஆசிரியை புளோரன்ஸ் ஆகியோர் கலந்து…

தர்மபுரம் பங்கில் மரியாயின் சேனை பிரசீடிய அங்குரார்ப்பணம்

தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மரியாயின் சேனை பிரசீடிய அங்குரார்ப்பண நிகழ்வு பங்குனி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றேமன்ட் றெனாட்ல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முல்லைத்தீவு மறைக்கோட்ட மரியாயின் சேனை ஆன்மீக…

மன்னார் மறைமாவட்ட தவக்கால பாதயாத்திரை

மன்னார் மறைமாவட்ட இறைமக்கள் இணைந்து முன்னெடுத்த தவக்கால பாதயாத்திரை பங்குனி மாதம் 11ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகி 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது. மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பாதயாத்திரை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில்…