Category: What’s New

கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலய வீதி சிலுவைப்பாதை

கொய்யாத்தோட்டம் பங்கு கிறிஸ்து அரசர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை 20ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை இராஜேந்திரம் ஸ்ரலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இச்சிலுவைப்பாதை தியானத்தில் 100க்கும் அதிகமான இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர். சிலுவைப்பாதை நிறைவில்…

நாவாந்துறை புனித நீக்கிலார் முன்பள்ளி கண்காட்சி

நாவாந்துறை புனித நீக்கிலார் முன்பள்ளி சிறார்களின் கண்காட்சி பங்குனி மாதம் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி அதிபர் நல்லாயன் கன்னியர் சபை அருட்சகோதரி றஞ்சனா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறார்களின் கைவண்ணத்தால் உருவாக்கப்ட்ட ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிகழ்வில் சிறார்கள்…

குருசடித்தீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல திருவிழா

நாவாந்துறை பங்கின் குருசடித்தீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குனி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. 18ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 20ஆம்…

புலோலி புனித சூசையப்பர் ஆலய திருவிழா

பருத்தித்துறை – புலோலி புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குனி மாதம் 19ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 18ஆம் திகதி புதன்கிழமை நற்கருணை…

“மாற்றம் ஆரம்பம்” தவக்கால தியானம்

உயிர்த்த ஆண்டவர் சமூகத்தினரின் ஏற்பாட்டில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட “மாற்றம் ஆரம்பம்” தவக்கால தியானம் பங்குனி மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களின் உதவியுடன் உயிர்த்த ஆண்டவர் சமூக நிறுவுனர் திரு.…