பெரியவிளான் புனித அந்தோனியார் ஆலய பங்குமக்களால் “பலிக்களம்” திருப்பாடுகளின் ஆற்றுகை
பெரியவிளான் புனித அந்தோனியார் ஆலய பங்குமக்களால் மேடையேற்றப்பட்ட “பலிக்களம்” திருப்பாடுகளின் ஆற்றுகை பங்குனி மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை நற்கருணைநாதர் சபை அருட்தந்தை ஞானநேசன் அவர்களின் தலைமையில் 120அடி மேடையில் 100ற்கும் அதிகமான கலைஞர்களின் பங்குபற்றுதலோடு…
