Category: What’s New

ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியக நற்கருணை மாநாடு

ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் ஆரம்பிக்கப்பட்டதன் 40ஆவது ஆண்டு 2027ஆண்டில் சிறப்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான ஆன்மீக தயார்ப்படுத்தலாக இவ்வாண்டு பணியகத்தின் நற்கருணை ஆண்டாக பிரகடணப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்ட நற்கருணை மாநாடு பங்குனி மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை எசன் மாநகரில் நடைபெற்றது.…

யாழ். மறைமாவட்ட புனித வின்சென்ட் டி போல் சபையின் தவக்கால யாத்திரை

யாழ். மறைமாவட்ட புனித வின்சென்ட் டி போல் சபையின் தவக்கால யாத்திரை பங்குனி மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சபை ஆன்மீக ஆலோசகர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சபை அங்கத்தவர்கள் புதுக்குடியிருப்பு மந்துவில் திருமுக…

பசாம் மற்றும் தவக்கால ஒப்பாரி புலம்பல் பாடல் போட்டிகள்

அருகிவரும் கிறிஸ்தவ கலைகளை பாதுகாத்து அவற்றை வளர்க்கும் நோக்கோடு இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட தமிழ்மொழி மூலமான பசாம் மற்றும் தவக்கால ஒப்பாரி புலம்பல் பாடல் போட்டிகள் பங்குனி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி…

மணற்காடு பங்குமக்களுக்கான சமூகதொடர்பாடல் ஆண்டு கருத்தமர்வு

சமூகதொடர்பாடல் ஆண்டு சிறப்பு நிகழ்வாக மணற்காடு பங்குமக்களுக்கான நவீன தொடர்பாடலும் அதனால் உருவாகும் சவால்களும் பற்றிய சிறப்பு கருத்தமர்வு பங்குனி மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மணற்காடு புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

பொன் அணிகள் போர்

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான பொன் அணிகள் போர் துடுப்பாட்டப் போட்டி பங்குனி மாதம் 12ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகி 14ஆம் திகதி சனிக்கிழமை வரை வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் புனித…