Category: What’s New

மட்டக்களப்பு இருதயபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலய இரத்ததான நிகழ்வு

மட்டக்களப்பு மறைமாவட்டம் இருதயபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு பங்குனி மாதம் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை கிளமன்ட் அன்னதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ்இரத்ததான நிகழ்வில் 35 குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம்…

“பலிக்களம்” திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகை

பதுளை மறைமாவட்டம், ஹப்புத்தளை கஹாகல்ல திருமறைக் கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட “பலிக்களம்” திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகை பங்குனி மாதம் 27ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஹப்புத்தள புனித செபஸ்தியார் ஆலய முன்றலில் நடைபெற்றது. இவ்வாற்றுகை யாழ். திருமறைக்கலாமன்ற உதவி நிர்வாக இயக்குநர்…

வடக்கு கிழக்கு ஆயர் மன்றக்கூட்டம்

தமிழ் மக்களின் அரசியல் தீர்வை நோக்கி தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் வடக்கு கிழக்கு ஆயர் மன்றம் ஈடுபட தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மறைமாவட்டங்களின் ஆயர்களும், குருமுதல்வர்களும் அடங்கிய வடக்கு கிழக்கு ஆயர் மன்றக்கூட்டம்…

யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய ஆச்சேஸ் விழா

யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய ஆச்சேஸ் விழா பங்குனி மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. மரியாயின் சேனை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஒன்றுகூடலும், கருத்துரையும், அர்பண…

இத்தாவில் புனித பார்பரா அன்னை ஆலய நூற்றாண்டு விழா சிரமதான நிகழ்வுகள்

பளை பங்கின் இத்தாவில் புனித பார்பரா அன்னை ஆலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பங்கு மக்களால் முன்னெடுக்கப்பட்ட சிரமதான நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் ஜோர்ச் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இச்சிரமதான நிகழ்வுகள் பங்குனி மாதம் 15ஆம் திகதி…